வருகிற 15-ந்தேதி முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை
வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.