சாலை வசதியை ஏற்படுத்தி விபத்துகளை குறைத்து இருக்கிறோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.