ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை- மேலும் 7 பேர் மத்திய பிரதேசத்தில் கைது
சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.
சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.