சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.