உலகின் பாலியல் பலாத்கார தலைநகராகி விட்டது இந்தியா: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா ஆகிவிட்டது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மோடி அமைதி காக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா ஆகிவிட்டது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மோடி அமைதி காக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.