தடுப்பூசி இல்லை என்று கூறியதால் ‘தீக்குளிப்பேன்’ என பெண் ஆவேசம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி பல மையங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.