பவுர்ணமி கிரிவலமும்.. பலன்களும்..
பவுர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. அகிலாண்ட கோடி பிரம்மாண்டநாயகி அன்னை அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்ற நாளும் இதுவே.
பவுர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. அகிலாண்ட கோடி பிரம்மாண்டநாயகி அன்னை அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்ற நாளும் இதுவே.