எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்
எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.