அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 29-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 29-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.