கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் - அமலாக்கப் பிரிவினர் மீது மெகபூபா முப்தி புகார்
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.