மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு எடியூரப்பா கண்டனம்
மகாராஷ்டிரா மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், எல்லை பிரச்சினையில் தேவையற்ற கருத்துகளை கூறி தீமூட்டும் வேலையை செய்கிறார் என்று அஜித் பவாருக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், எல்லை பிரச்சினையில் தேவையற்ற கருத்துகளை கூறி தீமூட்டும் வேலையை செய்கிறார் என்று அஜித் பவாருக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.