செய்திகள்
காஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் - குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதி அருகே இன்று பயிற்சியின்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள மெந்தர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று கண்காணிப்பு மற்றும் ரோந்துசார்ந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள மெந்தர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று கண்காணிப்பு மற்றும் ரோந்துசார்ந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.