செய்திகள்

நாகலாந்து அருகே இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம்

Published On 2019-05-04 12:24 GMT   |   Update On 2019-05-04 12:24 GMT
மியான்மர் மற்றும் நாகலாந்து மாநிலத்தை ஒட்டியுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதியில் இன்று மாலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #earthquakehit #earthquakehitMyanmar #earthquakehitIndia
புதுடெல்லி:


இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தை ஒட்டியுள்ள மியான்மர் மற்றும் எல்லைப்பகுதியில் இன்று மாலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவுக்கோலில் 5.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #earthquakehit #earthquakehitMyanmar #earthquakehitIndia
Tags:    

Similar News