செய்திகள்

கஜா புயல் நிவாரணம் கோரி மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்குக்கு ஐகோர்ட் தடை

Published On 2019-05-10 07:00 GMT   |   Update On 2019-05-10 07:00 GMT
கஜா புயல் நிவாரணம் கோரி நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்குக்கு சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #CycloneGaja #HC
சென்னை:

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேதாரண்யம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #CycloneGaja #HC
Tags:    

Similar News