ஆன்மிகம்

தைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்

Published On 2019-05-24 08:47 GMT   |   Update On 2019-05-24 08:47 GMT
செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் மனம் திடப்படும்.
உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மனஉறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.

தைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்
யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண
ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
Tags:    

Similar News