ஆன்மிகம்
ஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்
வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும்.
காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.