ஆன்மிகம்

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்

Published On 2019-03-21 07:52 GMT   |   Update On 2019-03-21 07:52 GMT
முருகனின் இந்த மந்திரத்தை பங்குனி உத்திர தினமான இன்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
Tags:    

Similar News