ஆன்மிகம்

விருப்பும் மேல் படிப்பு கைகூட ஸ்லோகம்

Published On 2019-02-07 07:00 GMT   |   Update On 2019-02-07 07:00 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை, மனதார பாராயணம் செய்யும் மாணவர்களுக்கு, தாம் விரும்பும் மேல் படிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.
லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே

- ஹயக்ரீவ கவசம்

பொதுப் பொருள்: மஹாலக்ஷ்மியின் தாமரை போன்ற மென்மையான கரத்தில் உள்ள ஸ்வர்ண குடத்திலிருக்கும் அமுதத்தால் அபிஷேகம் செய்யப் பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின் முத்திரை, அக்ஷமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தரித்திருக்கிற ஹயக்ரீவப் பெருமாளே நமஸ்காரம்.
Tags:    

Similar News