ஆன்மிகம்
சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்
பொதுப்பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே ஆதவனே நமஸ்காரம். அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னம் இழைத்த ஆபரணங்களைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, ப்ரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாய்த் திகழ்பவரே, தினகரா, நமஸ்காரம்.
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்
பொதுப்பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே ஆதவனே நமஸ்காரம். அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னம் இழைத்த ஆபரணங்களைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, ப்ரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாய்த் திகழ்பவரே, தினகரா, நமஸ்காரம்.