ஆன்மிகம்

குரு தோஷம் விலக, குருவின் திருவருள் கிட்ட ஸ்லோகம்

Published On 2019-01-31 05:34 GMT   |   Update On 2019-01-31 05:34 GMT
வியாழக்கிழமைகளில் இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
குருப்ரஹஸ்பதிர்ஜீவ, ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸௌம்யமூர்த்தி: ஸுராசார்ய: குட்மலத்யுதி:

- ஸ்கந்த புராணத்தில் உள்ள குரு ஸ்துதி

பொதுப்பொருள்: குரு, ப்ரஹஸ்பதி, ஸுராசார்யர், வாகீஸர், தீர்கஸ்மஸ்ரு, பீதாம்பரர், யுவர், கிரஹாதீசர், கிரகபீடாஹரர், தயாகரர், ஸெளம்யமூர்த்தி, குட்மலத்யுதி என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானே நமஸ்காரம்.

வியாழக்கிழமைகளில் ஸ்கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ள இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 
Tags:    

Similar News