பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்நர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்ஷ்யாய அமித தேஜயே
பதிவு: ஆகஸ்ட் 20, 2018 12:43
பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.