கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்
தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மேல்மலையனூர் கோவில் புற்றை சுற்றினால் பித்து நீங்கும்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து வந்து புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
பாவங்களுக்கான சிறந்த பரிகாரம்
மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
நெய்விளக்கு ஏற்றுதலும்...அதன் பலன்களும்...
அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது.
சனி பகவான் தரும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரம்
பைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார்.
நோய் தீர்க்கும் தலம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் ஈசனை மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.
வார நாட்களில் செய்யும் தீப வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்
வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.
திருமணத் தடைகள் நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்
ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும். இதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா?
நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்
சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
குழந்தை வரம் அருளும் சாரநாதப்பெருமாள்
திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
வருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை
வருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.
கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
திருமண தடை நீக்கும் புலீஸ்வரி அம்மன்
புலீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பரிகாரம்
பிள்ளைகள் கல்வி - கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம். இதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
கருத்துவேறுபாடு நீக்கும் மத்தியஸ்வரர்
மத்தியஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி- தெய்வானை சமேதரர் முருகப்பெருமானை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்
செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. அதற்கு திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்
சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
சக்தி மிகுந்த வலம்புரிச் சங்கு
வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மீனம் ராசிக்காரர்களின் திருமண யோகம்
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும்.