சினிமா
கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகை
திருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையாமல் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை திருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையாமல் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். குறிப்பாக தெலுங்கில் போட்டியாக இருந்த நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லாத்தால் நடிகைக்கு ஜாக்பாட் அடித்து வருகிறதாம்.
தற்போது நடிகை ஒரு படத்துக்கு ரூ.3 கோடி கேட்கிறாராம். அந்த தொகையை கொடுத்தும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்கிறார்களாம்.