சினிமா
பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம்.
பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் என்னுடைய அருமை தெரியவில்லை என்று பேசியிருந்தாராம்.
தமிழ் நாட்டில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நாயகியை தொடர்பு கொண்டு பேசினால், சம்பளம் இவ்வளவு தந்தால்தான் நடிப்பேன், அங்குதான் ஷூட்டிங் எடுக்கணும் என்று கட்டளை எல்லாம் போடுகிறாராம்.