டிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.