ரத்தான ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாதம் அவகாசம்: தெற்கு ரெயில்வே

புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே பயணிகள் யாரும் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற ரெயில் நிலையம் வரவேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
0