நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.
நடராஜர் உருவான வரலாறு

தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர்.
வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடராஜரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கலைத்துறையில் பிரகாசிக்கலாம்

நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
நரம்பு தெரியும் மரகத நடராஜர் சிலை

நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.
காயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் - ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகி உள்ள நிலையில் ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி நடைபெற்றது.தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் நடந்த ஆருத்ரா திருவிழாவில் தங்க கவசம் சாத்தப்பட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

Arudra Darisanam, Nataraja, Thiruvannamalai, Arunachaleswarar Temple, ஆருத்ரா தரிசனம், நடராஜர், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில்,
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரத்தில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராஜசபையில் நடனமாடி நடராஜர் காட்சி அளித்தார். அப்போது ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம்

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனுர் வியதீபாதம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிவலம் வந்தனர்

நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானை திருப்பள்ளி எழுச்சி நேரத்தில் வழிபட்டனர்.
கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெற அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெறவேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், விரதம் இருந்து நடராஜப் பெருமானை முழுமையாக வழிபடவேண்டும்.
வெளியூர் பக்தர்களுக்கு தடை: நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா வலைதளங்களில் ஒளிபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமைய விரதம்

நம்மைத் தேடி இறைவன் வந்து காட்சி கொடுக்கும் திருநாள் தான் திருவாதிரை தரிசனமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: டிராக்டர் மூலம் தேர் இழுக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.