சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்

சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஒரே மாதிரி பேட்டிங் செய்த விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது நேரம் குழம்பி போனார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்

விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கையில் பெண்கள் எரிச்சலடையும் விஷயங்கள்

குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.
நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

நடிகை ராகிணி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இன்றாவது ராகிணிக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்.... வைரலாகும் புகைப்படம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால்...

குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும்.
மனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு தோண்டிய கணவர்

மத்திய பிரதேசத்தில், சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்க, அவரது கணவர் வீட்டிற்குள் சொந்தமாக 15 நாட்களில் கிணறு தோண்டி அசத்தி உள்ளார்.
நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டார்

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
‘அஸ்வின்... நீ ஒரு லெஜண்ட் மச்சி’ - பிரபல நடிகர் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வினை பிரபல நடிகர் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

அஸ்வின் மற்றும் விஹாரியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் வழக்கு- நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமும் இந்த வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் சொன்னால்...

மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
அதிபர் டிரம்ப் டுவிட்டர் கணக்கு முடக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் சிகாபுதீன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.
வேலை செய்யும் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?

விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்: