சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது என்பது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
விவசாயிகள் டிராக்டர் பேரணி- மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு... உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சமரச குழுவை ஏற்கமாட்டோம்: போராட்டத்தை தொடர்வோம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் என்றும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல்? - சுப்ரீம் கோர்ட்டு கவலை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல் உள்ளதா? என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க சாத்தியம் உள்ளதா? -உச்ச நீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது -உச்ச நீதிமன்றம்

விவசாயிகள் போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு இல்லை- உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று முடிவு எடுக்கப்போவதில்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்ச நீதிமன்றம் கருத்து

விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குழந்தைகள் காப்பகங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை 30 நாள்களுக்குள் வழங்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.
குடும்ப கட்டுப்பாடு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு

குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதை கட்டாயப்படுத்த முடியாது என மக்கள் தொகையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.