நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
போதைப் பொருள் வழக்கு- நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சிறையில் உள்ள நடிகைக்கு திடீர் உடல்நலக்குறைவு - அரசு மருத்துவமனையில் அனுமதி

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகை ராகிணியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சிறை அதிகாரிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகை ராகிணி திவேதி

தீபாவளி பண்டிகைக்காக சிறை அதிகாரிகளுக்கு வாழ்த்து அட்டைகளை தயாரித்து பரிசளித்து நடிகை ராகிணி திவேதி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சக பெண் கைதிகளுடன் சேர்ந்து தீப விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார்.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனா சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியது அம்பலம்

போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது: நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
0