தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது.
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 25-ந்தேதி புதிய கொடிமரம் நாட்டு விழா

குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
சர்வ பாபங்களும் நீங்க வருதினி ஏகாதசி விரதம்

துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
விரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்

சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.
தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி திருவந்திபுரம் கோவில்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை

சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
சென்னை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு

சென்னையில் பெருமாள் கோவில்களில் இல்லாமல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் காலை முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வளமான வாழ்வை அருளும் வைகுண்ட ஏகாதசியை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் கொரோனா காரணமாக கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் இணையும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி?

பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் - ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான முதல் 10 நாள் திருமொழி திருநாளாக பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
திருமண தடை நீங்கும் மார்கழி மாத விரதம்

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
கன்னி ராசிக்காரருக்கான கோவிந்தன் துதி

கன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.
முத்தியால்பேட்டை அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில்

இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.
வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறப்பு- 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.
இல்லறத்தை இனிமையாக்கும் பிருந்தாவன துவாதசி விரதம்

துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்- திருச்சி

திருச்சி, திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சன் திருகோவிலின் பெருமாள் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளார். திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் இங்கு பார்ப்போம்.
1