காங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
உட்கட்சி தேர்தல் எப்போது? -காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 118-வது மாரத்தானில் பங்கேற்றார்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 118-வது விர்ச்சுவல் தமிழ் மாரத்தானில் பங்கேற்று ஓடினார்.
73 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - சோனியா காந்தி கண்டனம்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு இருப்பது இதுவே முதல்முறை - சோனியா காந்தி கடும் தாக்கு

சுதந்திரத்துக்கு பிறகு இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு பதவியில் இருப்பது இதுவே முதல்முறை என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.
இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி சாடல்

அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா மீண்டும் ஆலோசனை

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
தலைவர் பதவியை ஏற்க ராகுல் தொடர்ந்து மறுப்பு- கட்சியை 4 மண்டலங்களாக பிரிக்க யோசனை

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் கட்சியை 4 மண்டலங்களாக பிரிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஈடுபட மாட்டேன்- தமிழருவி மணியன் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.
சைப்ரஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி டெல்லியில் கைது

சைப்ரஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதியை டெல்லி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்தனர்.
ஊரடங்கால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை - அமைச்சர்

கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க ராகுல் சம்மதம்- அடுத்த மாதம் தேர்வு செய்ய வாய்ப்பு

மூத்த தலைவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு -தலைவர் பதவியை ராகுல் ஏற்க பெரும்பாலானோர் ஆதரவு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனையை தொடங்கினார்.
டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்

சட்டவிரோதி மற்றும் பயங்கரவாதியான டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.
கலிபோர்னியா சட்டசபையில் நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் மதகுரு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டசபையில் முதல் முறையாக முஸ்லிம் மதகுரு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தில் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில், 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜனிகாந்த் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றால் போதும் என நினைக்கும் டிரம்ப் மனைவி மெலனியா

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து விரைவில் வெளியேற நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.