மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
சோலைமலை முருகன் கோவிலில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி

சோலைமலை முருகன் கோவிலில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து

முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருமுருகநாதர் திருக்கோவில்- திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து: பக்தர்களுக்கும் தடை

கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா

கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவசத்தி்ல் காட்சி தருகிறார்

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைதிறப்பு மாற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமணத் தடை நீக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
மெய்யறிவை வழங்கும் ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகன் காட்சி தரும் தலம்

முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் திருப்பரங்குன்றம். இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

மருதமலை முருகன் கோவிலில் தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம் ஜொலித்தது. அதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
குழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்- வேலூர்

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்: பக்தர்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.