பிரம்மோற்சவ விழா: திருத்தணி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோவில்

இந்த கோவிலில் அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (5-ம்தேதி) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. 12-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

முருகப்பெருமானுக்காக அமைந்த சுவாமிநாத சுவாமி ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
திருப்பரங்குன்றத்தின் கதை

திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம்.
பழனி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி உள்ளது.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் தேரோட்டம்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முருகப்பெருமான், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்

மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.
சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 18-ம் தேதி 9-ம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விதமாக முன் மண்டபத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.
திருத்தணி கோவிலில் 122 அடி உயர புதிய ராஜகோபுரத்தில் இறுதிக்கட்ட பணி தீவிரம்

கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் கிழக்கு திசையில் 122 அடி உயரத்துக்கு 9 நிலையில் புதிய ராஜகோபுரம் கட்டும் பணி இந்து அறநிலைய துறை அனுமதியுடன் தொடங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில் பெரிய தேருக்கு 2 புதிய உள்சக்கரங்கள்

திருப்பரங்குன்றம் கோவில் தேரின் பெரிய சக்கரத்தின் உள்புறத்தில் சிறிய உள் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணி ஒருசில நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முருகப்பெருமானுக்கு சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
வடபழனி முருகன் கோவிலில் ரூ.15 லட்சம் தரமற்ற லட்டு, முறுக்கு பிரசாதம் பறிமுதல்

வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ரூ.15 லட்சம் பிரசாதம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி திருவிழா:அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி

சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தராசுகாரர் பூமியில் மகா தேரோட்டம்

பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோலத்தில் வேல் இருக்கும். இங்கு உள்ள கோவிலின் பெரிய தேரில் ஆறுமுகப் பெருமானான முருகப்பெருமானின் திருக்கரத்தில் தராசு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
1