தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட ஒருநாள் மின் பயன்பாடு - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள்- சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 2022-23ம் ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
0