பூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து 40 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 660 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணா கால்வாயில் ஆந்திரா விவசாயிகள் பயிர்சாகுபடிக்கு கிருஷ்ணா தண்ணீர் எடுத்து வந்ததை நிறுத்தி கொண்டதால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 660 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலா 3 டி.எம்.சி. நீர் சேமிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் தலா 3 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதால், வருகிற 2021-ம் ஆண்டு குடிநீருக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூண்டி ஏரிக்கு 3 மாதங்களில் 4.329 டி.எம்.சி. தண்ணீர் வந்தது

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 3 மாதங்களில் 4.329 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு

சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 4.03 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து இருக்கிறது.
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

சில நாட்களாக பருவமழை பொழியாமல் நின்று விட்டதால், பூண்டியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்ட தண்ணீர், புழல் ஏரிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
0