இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது

இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும்

தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக

தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.
விசுவாசத்தோடு ஜெபிப்போம்

நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.
இயேசுவின் தாழ்மை குணம்

தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட தேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பிதாவாகிய தேவனின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது

கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது.
நாளை சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது

சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
நம்மோடு இருக்கும் இயேசு

இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது

இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.
மகளை அர்ப்பணித்த யெப்தா

கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
ஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்

இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
நம்மோடு இருக்கும் இயேசு

இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது.
இயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..

கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்

மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
இறைவன் நம்முடனேயே இருக்கிறார்

எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
வாதைகள் பத்து

இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்து, துன்பப்பட்டனர். அவர்களை விடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார்.
நல்ல கனி தராத மரம்

அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.
இறை நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்

கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும், சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டு வருதல் அபூர்வம்.
1