வளமான வாழ்வை அருளும் வைகுண்ட ஏகாதசியை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி- தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
0