கர்நாடகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும்: அஸ்வத் நாராயண் தகவல்

கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
சமுதாயத்தை மாற்றும் பலம் கல்விக்கு மட்டுமே உண்டு: அஸ்வத் நாராயண்

வலிமையான மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பிள்ளைகளின் நினைவாற்றலும், மனப்பாடம் செய்தலும் ...

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்

நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது - கல்வி அமைச்சகம்

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
0