தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம்- எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது- எடப்பாடியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி மனு

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விருப்ப மனு அளித்தனர்.
ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.
தமிழக சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழக சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்கள் இன்று புதிதாக திறக்கப்பட்டன.
கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ. 1000 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழக அரசு மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டண விவரத்தை வெளியிட்டது. மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
டிராக்டரில் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார்.
தலைவாசல் கால்நடை பூங்கா, மருத்துவகல்லூரியை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

தலைவாசல் அருகே 1000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.
வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
எடப்பாடி ஆட்சியில் தமிழகம் வெற்று நடை தான் போடுகிறது- மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்றும் வெற்று நடைதான் போடுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம், தெலுங்கானா, ஆந்திர மாநில மக்கள் பயனடையும் வகையில் கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார்.
134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கலைமாமணி விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்
சட்டசபையில் 23ந்தேதி 3 தலைவர்கள் படங்கள் திறப்பு

சட்டசபையில் 3 தலைவர்கள் திருவுருவ படங்களை வருகிற 23-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு- முதலமைச்சர் அறிவிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.