ஆடைகளை அலங்கரிக்கும் ‘கலம்காரி’

காளஹஸ்தி கோவிலில் உள்ள தேர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தும் திரைச்சீலைகளை அழகுபடுத்துவதற்காகத்தான் முதலில் ‘கலம்காரி கலை’ பயன்படுத்தப்பட்டது.
கோடையில் பெண்களைக் கவரும் பொஹேமியன் பேஷன்

‘பொஹேமியன் பேஷன்’ பிரான்சு நாட்டில் இருந்து உலகம் எங்கும் பிரபலமானது. இந்த முறையில் அணியும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே.
இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சேலைகள் பராமரிப்பு

இயற்கைளாக சாயமிடப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள் பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது அவெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.
தென் இந்திய ஆண்களின் விருப்பமான ஆடை

சில குர்தாக்கள் எளிமையாகவும், சில குர்தாக்கள் பிளெயின் அல்லது பிரிண்டட் செய்யப்பட்டும், இன்னும் சில குர்தாக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
தாடி வளர்த்தால் என்ன பிரச்சனைகள் வரும்...

தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
அலுவலகம் செல்லும் பெண்களுக்கான ஆடை - அலங்காரங்கள்

அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
பட்டுப்புடவையை நீண்ட நாட்கள் பாதுகாக்க செய்ய வேண்டிவை

பட்டுச்சோலைகளை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியது போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
வசந்த காலமும் லினன் துணிகளும்

பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் போட்டுச் செல்லவும் வீட்டில் போட்டுக் கொள்ளவும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளவும் ஏற்ற ஷர்ட்களாக லினென் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0