இனிய வாழ்வு தரும் 2021

சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
மீன ராசிக்காரருக்கான சிவன் ஸ்லோகம்

மீன ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.
துலாம் ராசிக்காரருக்கான சனீஸ்வரன் ஸ்லோகம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
துலாம் ராசிக்காரருக்கான தட்சிணாமூர்த்தி துதி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
விருச்சிக ராசிக்காரருக்கான சிவன் துதி

விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்ஜென்ம பாவங்கள் தீரும்.
துலாம் ராசிக்காரருக்கான ராகவேந்திரர் துதி

ராகவேந்திரருக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிறவிப்பயனை அடையலாம். தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
கன்னி ராசிக்காரருக்கான கோவிந்தன் துதி

கன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.
சிம்ம ராசிக்காரருக்கான அனுமன் துதி

ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை அகலும். துன்பங்கள் பறந்தோடும்.
கடக ராசிக்காரருக்கான நரசிம்மர் துதி

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
மிதுன ராசிக்காரருக்கான பெருமாள் துதி

மிதுன ராசிக்காரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பெருமாள் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
ரிஷப ராசிக்கான முருகன் துதி

மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள முருகன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
மேஷ ராசிக்காரருக்கான விநாயகர் துதி

மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
0