அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முன்வர வேண்டும் - அமரீந்தர் சிங் வேண்டுகோள்

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முன் வர வேண்டும், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி வன்முறை : ‘அவமானத்தில் தலைகுனிகிறேன்’ - பஞ்சாப் முதல்-மந்திரி வேதனை

தேச தலைநகரில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால் நான் அவமானத்தில் தலைகுனிகிறேன் என பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியுள்ளார்
முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு - பஞ்சாப்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

பஞ்சாப் முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
0