வேதாரண்யம் தாலுகாவில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது

வேதாரண்யம் தாலுகாவில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்டதால் 10 முதல் 15 மூட்டைகள் வரை தான் கிடைக்கிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கும்பகோணம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்களை உலர வைக்க இடம் கிடைக்காமல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உலர வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மழைக்கு சூடாக சாப்பிட அருமையான மீல் மேக்கர் வடை

மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மீல் மேக்கர் வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
0