டி20-யில் அதிக ரன்கள்: சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்தார் முகமது ஹபீஸ்

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் தரவரிசையில் சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்துள்ளார் முகமது ஹபீஸ்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி (வயது 76) மாரடைப்பு காரணமாக ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் இந்தியா திரும்பினார்

விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் ஜந்தா மாலி 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார்.
மாலியில் பிரான்ஸ் படையினர் அதிரடி தாக்குதல் - பயங்கரவாதிகள் 30 பேர் பலி

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நாங்கள் முடிவு செய்து விட்டால் பாஜகவே காலி- நவாப் மாலிக் ஆவேச பேச்சு

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
மாலி: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை - பிரெஞ்சு படை அதிரடி

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
மாலியில் 25 பேரை கொன்று குவித்த 2 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

மாலியில் 25 பேரை கொன்று குவித்த வழக்கில் 2 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சோமாலியாவில் இந்திய தொழிலாளர்கள் 33 பேர் பிணைக்கைதியாக சிறைவைப்பு

சோமாலியாவில் பிணைக்கைதியாக உள்ள 33 தொழிலாளர்களும் விரைவில் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.
40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை - ஹேமமாலினி சொல்கிறார்

எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
0