இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது... புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி

புல்வாமா தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
2019-ம் ஆண்டு இந்தியாவின் துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகினர் - பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புதல்

பாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.
0