பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார் - நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது- மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை

புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்

புதுச்சேரி அரசியலும், ஆட்சி கவிழ்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாததாகத்தான் அமைந்துள்ளன. பிரெஞ்சு விடுதலைக்குப் பின் அமைந்த ஆட்சிகள் பெரும்பாலும் கவிழ்ப்புக்குள்ளானதுதான் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.
சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது... புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
ராஜினாமா செய்தார் நாராயணசாமி... இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆட்சியை கவிழ்க்க சதி... புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு

4 ஆண்டுகளாக தங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்.
காங். அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது- புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர்

புதுச்சேரியில் தனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதல்வர் பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரியில் இன்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி, கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழை : வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

புதுவை, கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழையால், நேற்று 10 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி திமுக எல்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேன் ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி: மழை பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா- நாராயணசாமி அரசுக்கு பின்னடைவு

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
நீங்கள் கடல் விவசாயிகள்... புதுவை மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும் என புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசினார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை- எதிர்க்கட்சியினர் மனு

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
ராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரியில் இன்று அமைச்சர் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் காலமானார்

புதுச்சேரி சட்டசபை பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார்.
நாளை போராட்டம்: புதுச்சேரியில் கவர்னர் மாளிகை முன்பு பாதுகாப்புப்படை குவிப்பு

கிரண் பெடிக்கு எதிராக நாளை காங்கிரஸ் மற்றும் திமுக போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும்- மத்திய மந்திரி உறுதி

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உறுதியளித்தார்.
1