இந்தியா-பிரான்ஸ் இன்று பேச்சுவார்த்தை - அஜித் தோவல் பங்கேற்கிறார்

இந்தியா-பிரான்ஸ் இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பிரான்ஸ்: கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரே இடத்தில் கூடிய 2,500 பேர்

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர்.
பிரான்ஸ் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரான்சில் கோர விபத்து - மலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

பிரான்சில் எஸ்.ஏ.எப். நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்ரானிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - சொல்கிறார் துருக்கியின் எர்டோகன்

அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
0