நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்

“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
பா.ஜனதா தொடர்ந்து அத்துமீறினால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும்- நாராயணசாமி

பா.ஜனதா தொடர்ந்து கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயன்றால் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 4 பேருக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மாணவர்களின் தந்தையர்க்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் 3 மாணவர்களின் தந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ

மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும்- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விஷயத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்ப பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: வேலூர் மாணவரின் தந்தை ஜாமீன் மனு தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது ஷாபியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு- தர்மபுரி மாணவிக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு வழக்கு- மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் கைதான மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கை ரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் ஆள் மாறாட்ட வழக்கு - சென்னை டாக்டருக்கு காவல் நீட்டிப்பு

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு நவம்பர் 7-ந் தேதி வரை காவல் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் ஒரு சென்னை மாணவர்

சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.