திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் சுமையை குறைக்கும் நரசிம்மர் விரதம்

லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட்டால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கடக ராசிக்காரருக்கான நரசிம்மர் துதி

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
எல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜெபிக்கவும்

எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள்.
0