கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் கூடுவதால் அ.தி.மு.க.வினர் அச்சம்- டி.ஆர்.பாலு பேட்டி

திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர் என்று பொருளாளர் டி.ஆர்.பாலு கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க கோரி டி.ஆர்.பாலு கடிதம்

நூறு நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 மாத ஊதியத்தை வழங்க கோரி வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
தபால் வாக்குகளால் 15 சதவீத முறைகேடு வாய்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

பீகார் தேர்தலை போன்று மற்ற சட்டசபை தேர்தல்களிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில் திமுக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன? - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
0